188
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்ததாக அக்கா-தங்கையை கைது செய்து, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் 400 கிலோ வெடி...

347
சென்னை அம்பத்தூரில் திருமண மண்டப வாசலில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்த தீ பட்டு, அருகிலிருந்த விளையாட்டுப் பொருட்கள் குடோன் தீப்பற்றி எரிந்தது. யுவராஜ் என்பவருக்குச் சொந்தமான அந்த குடோனில் பெர...

957
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஒருவர் உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் சண்முகராஜ் என்ற தொழிலாளி உயிரிழப்பு ஏழாயிரம் பண்ணை போ...

2157
தீபாவளியன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. அதில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காலை 6 முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு முதல் 8 ம...

1178
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே பட்டாசு ஆலை மற்றும் விற்பனை நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவியை முதலமைச்சர் மு....

3055
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் லாரியில் இருந்து பட்டாசுப் பெட்டிகளை இறக்கும் போது பற்றிக்கொண்ட தீயால் பட்டாசுகள் வெடித்துச் சிதறி 14 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தைவிட பாதிவிலைக்கு பட்டா...

1059
தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம் எனவும், பட்டாசு வெடிப்பதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 மணி நேர அனுமதியே தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரவெ...